ஆண்டின் பொதுக்காலத்தின் 30-ம் ஞாயிறு

நாம் கவலையாயிருக்கும் பொழுது, காயப்படும் பொழுது, பதற்றம் கொள்ளும் பொழுது, நீதி தேடும் பொழுது மற்றும் பழிவாங்கும் பொழுதும் சொபமாலையை மன்றாடுங்கள்...

உரக்கமாக செபமாலையை மன்றாடும் பொழுது, மாறுதலே இல்லாமல் வரும் அந்த இசையானது ஒரு குணமளிப்பேஅக்குணமளிப்பானது,  ஆண்டவர்முன் அமைதியுடன் காத்திரு; தம் வழியில் வெற்றி காண்போரையும் சூழ்ச்சிகள் செய்வோரையும் பார்த்து எரிச்சல் கொள்ளாதே.” (தி.பா 37:7).

. நாம் பின்பு வருந்தும்படியாக அமையும் எதையும் தவிர்க்க

. தெளிவாகப் பார்க்கவும் உணரவும் சரியாகப் பதிலளிக்கவும்

தீமைக்குத் தீமை செய்வேன்என்று சொல்லாதே; ஆண்டவரையே நம்பியிரு; அவர் உன்னைக் காப்பார்.” நீதிமொழிகள் 20:22

இப்படிக்கு,

பணி ஓய்வுப் பெற்ற அருட்பணி.தந்தை.அகஃத்தின் வோங்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Church of The Holy Name of Mary is a Roman Catholic Church situated at Permatang Tinggi. Our mission is to spread the kingdom of God to all people.

Socials