பொதுக்காலத்தின்32-ம்ஞாயிறு

தூயவர்களின் மன்றாடல் உடனடி பலன் அளிக்கும்.
பொதுக்காலத்தின்31-ம்ஞாயிறு

ஒருவர் மற்ரவர் மேல் கொண்ட அக்கறையில், ஆண்டவரின் சீடராக பிறருக்காக நான் மன்றாடுவோம்.
ஆண்டின் பொதுக்காலத்தின் 30-ம் ஞாயிறு

நாம் கவலையாயிருக்கும் பொழுது, காயப்படும் பொழுது, பதற்றம் கொள்ளும் பொழுது, நீதி தேடும் பொழுது மற்றும் பழிவாங்கும் பொழுதும் சொபமாலையை மன்றாடுங்கள்…
ஆண்டின்பொதுக்காலத்தின்29-ம்ஞாயிறு

நீங்கள் காத்திருக்கும் பொழுது மற்றும் அமைதியில்லாமலும் பதற்றம் கொண்ட நிலையிலும் இருக்கும் பொழுதும் செபமாலையை மன்றாடுங்கள்.
ஆண்டின்பொதுக்காலத்தின்28-ம்ஞாயிறு

“என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்?” (லூக்கா 1:43).
ஆண்டின்பொதுக்காலத்தின்27-ம்ஞாயிறு

செபமாலை, நாம் செய்யும் அனைத்திலும் வளமையும் வெற்றியும் பெற இறைவனின் வல்லமையின் ஒரு உறுதிமொழியாகும்…
கொடியகுத்தகைக்காரர்உவமை

இந்த உவமை நம் அன்பான தந்தையுடன் தனிப்பட்ட உறவை ஆழப்படுத்த அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் சவால் விடுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, கிறிஸ்தவம் அடிப்படையில் பகுத்தறிவு அல்ல, ஆனால் உறவுமுறையாகும்.
ஆசீர்பெற்றதூயகன்னிமரியாவின்பிறப்பு

நாம் ஒருவருடைய பிறந்த நாளைக் கொண்டாடும் பொழுது, நம்மிடம் அவர் கொண்டுள்ள நன்மையைக் குறித்து கொண்டாடுவோம். அதே போல், நாமும் ஆசீர் பெற்ற தூய கன்னி மரியாவின் பிறந்த நாளைக் கொண்டாடும் பொழுது, நமக்குள் மரியாவின் புதுமைகளைக் கொண்டாடுகிறோம்.
ஆண்டின்பொதுக்காலத்தின்19-ம்ஞாயிறு

“வானில் பெரியதோர் அடையாளம் தோன்றியது; பெண் ஒருவர் காணப்பட்டார்; அவர் கதிரவனை ஆடையாக அணிந்திருந்தார்; நிலா அவருடைய காலடியில் இருந்தது; அவர் பன்னிரு விண்மீன்களைத் தலைமீது சூடியிருந்தார்.”
இடைவிடாமல் ஜெபியுங்கள்

எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே.