ஆணடின்பொதுக்காலத்தின்17-ம்ஞாயிறு

மேலும் தாவீது என்னைச் சிங்கத்தின் கைக்கும் கரடியின் கைக்கும் தப்புவித்த ஆண்டவர் இந்தப் பெலிஸ்தியனின் கைக்கும் தப்புவிப்பார்” என்றார். அதற்குச் சவுல் தாவீதிடம் சென்று வா! ஆண்டவர் உன்னோடு இருப்பார்” என்றார். (1 சாமுவேல் 17:37).