பொதுகாலத்தின் 15ஆம்ஞாயிறு

திருப்பாடல் 94:19: “என் மனத்தில் கவலைகள் பெருகும்போது, என் உள்ளத்தை உமது ஆறுதல் மகிழ்விக்கின்றது.” என் மனதில் சந்தேகங்கள் நிறைந்தபோது, உமது ஆறுதல் எனக்கு புது நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளித்தது. நான் வருத்தப்பட்டு உன் அருகில் இருந்தபோது, நீர் என்னை அமைதிப்படுத்தி என்னை உற்சாகப்படுத்தினீர்கள்.

ஆண்டின்பொதுக்காலத்தின்14-ம்ஞாயிறு

“எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம். ஆனால் நன்றியோடு கூடிய இறை வேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களைத் தெரிவியுங்கள். அப்பொழுது, அறிவெல்லாம் கடந்த இறை அமைதி கிறிஸ்து இயேசுவோடு இணைந்துள்ள உங்கள் உள்ளத்தையும் மனத்தையும் பாதுகாக்கும்.” (பிலிப்பியர் 4:6-7).

அதிதூயமூவொருஇறைவன்ஞாயிறு

தந்தையாம் இறைவனுக்கும் சுயமாய் உதித்த இறைவனின் மகனுக்கும் மற்றும் தூய ஆவியாருக்கும் மாட்சியும் புகழ்ச்சியும் உரித்தாகுக. ஏனேனில் அவர் தம் இரக்கம் மிகு அன்பை நமக்கு வெளிப்படுத்தியுள்ளார்.