திருவருகைக்கால3-ம்ஞாயிறு

“எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே.” (1 தெசலோணிக்கேயர் 5:16)

திருவருகைக்கால்2-ம்ஞாயிறு

“இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம். ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார். (லூக்கா 1:68).

திருவருகைக்காலமுதலாம்ஞாயிறு

இன்று திருவருகைக் கால முதலாம் ஞாயிறு… நாம் புதிய திருவழிப்பாட்டு ஆண்டில் நுழைகிறோம். நாம் தூய மாற்கு இவ்வாறு குறுவதைச் செவிமடுக்கவுள்ளோம்… “கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்.” (மாற்கு 1:1).

ஆண்டின் பொதுக்காலத்தின் 30-ம் ஞாயிறு

நாம் கவலையாயிருக்கும் பொழுது, காயப்படும் பொழுது, பதற்றம் கொள்ளும் பொழுது, நீதி தேடும் பொழுது மற்றும் பழிவாங்கும் பொழுதும் சொபமாலையை மன்றாடுங்கள்…