ஆண்டவரின்தூயவெளிப்பாடு

குழந்தை இயேசுவை நோக்கி ஞானிகளை விண்மீன் வழிநடத்தியது
தூயகுடும்பம்

மறக்கப்பட்ட கட்டளையும் அதன் ஆசீரும் .
கிறித்துப் பிறப்பு பெருவிழா

இயேசு நமது இதயக் கதவை தட்டுகிறார்…
திருவருகைக்கால3-ம்ஞாயிறு

“எப்பொழுதும், மகிழ்ச்சியாக இருங்கள். இடைவிடாது இறைவனிடம் வேண்டுங்கள். எல்லாச் சூழ்நிலையிலும் நன்றி கூறுங்கள். உங்களுக்காகக் கிறிஸ்து இயேசு வழியாய்க் கடவுள் வெளிப்படுத்திய திருவுளம் இதுவே.” (1 தெசலோணிக்கேயர் 5:16)
திருவருகைக்கால்2-ம்ஞாயிறு

“இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவரைப் போற்றுவோம். ஏனெனில் அவர் தம் மக்களைத் தேடிவந்து விடுவித்தருளினார். (லூக்கா 1:68).
திருவருகைக்காலமுதலாம்ஞாயிறு

இன்று திருவருகைக் கால முதலாம் ஞாயிறு… நாம் புதிய திருவழிப்பாட்டு ஆண்டில் நுழைகிறோம். நாம் தூய மாற்கு இவ்வாறு குறுவதைச் செவிமடுக்கவுள்ளோம்… “கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம்.” (மாற்கு 1:1).
இறைவன்மனிதனுக்குசெவிசாய்க்கிறார் (அவர்நமக்குசெவிசாய்க்கிறார்)

அவரின் மன்றாட்டில், மனிதன் இறைவன் தமக்கு செவிமடுக்க வேண்டுமென்று விளைகிறார், அவருக்கு தயவுடன் செவிமடுக்க…
பொதுக்காலத்தின்32-ம்ஞாயிறு

தூயவர்களின் மன்றாடல் உடனடி பலன் அளிக்கும்.
பொதுக்காலத்தின்31-ம்ஞாயிறு

ஒருவர் மற்ரவர் மேல் கொண்ட அக்கறையில், ஆண்டவரின் சீடராக பிறருக்காக நான் மன்றாடுவோம்.
ஆண்டின் பொதுக்காலத்தின் 30-ம் ஞாயிறு

நாம் கவலையாயிருக்கும் பொழுது, காயப்படும் பொழுது, பதற்றம் கொள்ளும் பொழுது, நீதி தேடும் பொழுது மற்றும் பழிவாங்கும் பொழுதும் சொபமாலையை மன்றாடுங்கள்…